கரும்புலிகள் நாள் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழர்களுடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு … Continue reading கரும்புலிகள் நாள் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!